எத்தனை தூரிகைகள்...
நான் அவருடைய ஓவியத்திற்கு அடிமை...
ஆம்.. அந்த கண்களில் தான் எத்தனை ஈர்ப்பு..
ஒரு பெண்ணின் உணர்வுகளை தூரிகை வாயிலாக
வெளிபடுத்தும் திறமை எல்லோருக்கும் வந்து விடாது..
நான் அவருடைய ஓவியகளை பார்க்கும் போது
என்னையும் அறியாமல் என் மனம் அவருடன்
செல்கிறது..
அவர் இப்பொழுது என் கண் முன்னே இருந்தால் எனக்கான உறவுகளை
உங்கள் கைகளால் வரைந்துதாருங்கள் என்பேன்..
ஆம் நான் காதலிக்கிறேன் ..
ரவிவர்மாவின் ஓவியங்களை ..



No comments:
Post a Comment