Powered By Blogger

i love god

Tuesday, December 14, 2010

ITHAYATHIN VALI




இனம்புரியா கவலை என் இதயத்தை


 வந்து தீண்டியது....


       களைத்தெறிய  நினைக்கிறேன்.........
                                 
               கண்ணீர் தான் மிஞ்சியது.............. 







                                                       


      
                                         

KANGALIL KAAVIYAM.

உன்  கண்களில் உள்ள காவியம் 

 எம்மொழியால் எழுதப்பட்டது....?!!!!!!!!...
கொஞ்சம் மொழிமாற்றம் செய்..
புரிந்து கொள்கிறேன்.....

KAATHAL CHINNAM

காதல் சின்னமாக இதயத்தின் நடுவே அம்பு விட்டு 
பிளவடைய செய்தது,,,
என்றோ ஒரு நாள் பிரிவினால் 
பிளவடையும் என்பதற்காகவோ.............???!!!!!!!!!

NATPU

நட்பு என்பது காற்றை போன்றது,

   அனுபவிக்கத்தான் முடியும்...

ஆராய்ந்து பார்க்க நினைத்தால்

    வெற்றிடம்தான் மிஞ்சும்........