Powered By Blogger

i love god

Wednesday, December 15, 2010

MALAI KAALAM

ஓஓஓஓ..... மேகத்தை போல் சோகம்


   என் மனதை கனத்தது.......


                   மழையை போல் என் கண்ணீர்


 சோக சுமையை இறக்கியது....


கண்ணீர் தான் என் சோகத்தை துடைக்கும் 
                  என் நண்பன்....

No comments:

Post a Comment